தென்னவள்

பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்

Posted by - August 14, 2017
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது.
மேலும்

மழை, வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அசாமில் 15 பேர் பலி

Posted by - August 14, 2017
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட மழை,வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாமில் வெள்ளபாதிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும்

‘நீட்’ தேர்வு விலக்கு: மத்திய அரசிடம் அவசர சட்டம் தாக்கல்- 17-ந்தேதி முதல் கலந்தாய்வு?

Posted by - August 14, 2017
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிட்டால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ‘கட்ஆப்’ மார்க் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

அம்மா வழியில் நடக்காவிட்டால் ஆட்சிக்கு ஆபத்துதான்: தினகரன்

Posted by - August 14, 2017
ஆட்சி அம்மா பாதையில் செல்லும்வரை ஆபத்தில்லை. இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
மேலும்

நாடு வளம் கொழிக்க தேசிய நதிகளை இணைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - August 14, 2017
நாடு வளம் கொழிக்க தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்: ஓரிரு நாளில் இணைகிறது அ.தி.மு.க. அணிகள்

Posted by - August 14, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல்

Posted by - August 14, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆம் வருட நினைவஞ்சலி

Posted by - August 14, 2017
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் செஞ்சோலை வளாகத்தில் பலியான மாணவர்களின் 11ஆம் வருட நினைவஞ்சலி இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

சிராந்தி, யோசிதவுக்கு சிக்கல்! விசாரணைக்கு மீளவும் அழைப்பு!

Posted by - August 14, 2017
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு மீளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகள் காரணமல்ல!

Posted by - August 14, 2017
வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்