மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று(15) முன்னிலையாகி இருந்தார்.
மேலும்
