தென்னவள்

ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை: முக்கிய நிர்வாகிகள் சென்னை வருகை

Posted by - August 18, 2017
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.
மேலும்

எடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்

Posted by - August 18, 2017
எடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். அந்த வியூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர்.
மேலும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடிதம்

Posted by - August 18, 2017
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தீபக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா நியமனம்

Posted by - August 18, 2017
கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

நாளை காணும் ரணில் – புகைப்படக் கண்காட்சி இன்று ஆரம்பம்

Posted by - August 17, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 04 தசாப்த கால அரசியல் பயணத்தின் சிறந்த சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டும் “நாளை காணும் ரணில்” புகைப்படக் கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. 
மேலும்

வீதியின் மத்திய ஒழுங்கையில் விரைவு பஸ் சேவை

Posted by - August 17, 2017
வீதிகளின் மத்திய ஒழுங்கையில் பயணிக்கும் விரைவு பஸ் சேவை ஒன்றை உருவாக்குவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க கூறினார். 
மேலும்

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - August 17, 2017
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன கூறினார். 
மேலும்

தன்னை தோற்கடித்த மக்களை மஹிந்த ராஜபக்‌ஷ பழிவாங்கி கொண்டிருக்கிறார்

Posted by - August 17, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மேலும்

அமைச்சர் ரிஷாதை பதவி விலக கூறும் அய்யூப் அஸ்மின்

Posted by - August 17, 2017
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர்
மேலும்