தென்னவள்

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த அவலம்

Posted by - August 20, 2017
காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வௌ்ளவாய, யௌவனகுமாரபுர பிரதேசத்தைச் சேர்ந்த, குமாரபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ருஷிர கேஷான் எனும் மாணவரே…
மேலும்

நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலை சம்பந்தமான விரிவான ஒப்பந்தம் பாராளுமன்றத்திற்கு

Posted by - August 20, 2017
நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பது சம்பந்தமாக விரிவான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதனை சட்டமூலமாக பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 
மேலும்

விஜயதாச ராஜபக்ஷ நாளை பதவி விலகவுள்ளார்!

Posted by - August 20, 2017
சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாளை பதவி விலகவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

மன்னாரில் எண்ணெய், எரிவாயு அகழ்வதில் போட்டிபோடும் இந்தியா, சிங்கப்பூர்!

Posted by - August 20, 2017
மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம்காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

அமைச்சர் பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் லிங்கநாதன்!

Posted by - August 20, 2017
வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
மேலும்

எதிர்பை உரிய இடங்களில் தெரிவிக்க மலையக மக்கள் முன்னனியின் தீர்மானம்

Posted by - August 20, 2017
நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில சமர்பிக்க இருக்கும் சட்டமூலம் மலையக மக்களுக்கு சாதகமாக
மேலும்

க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் முன்கூட்டியே வௌியானமை !

Posted by - August 20, 2017
இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 இற்கான வினாப்பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவரினால் வழங்கப்பட்ட ​கையேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தமை சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
மேலும்

முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - August 20, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிசாமி

Posted by - August 20, 2017
கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்

பீகாரில் 1¼ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு – பலி எண்ணிக்கை 202 ஆக உயர்வு

Posted by - August 20, 2017
பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்