தென்னவள்

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படுவோர் பட்டியிலில் இருந்து நீக்கம்

Posted by - August 26, 2017
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட 50 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பு பொலிஸ் சேவையை இரண்டாக பிரிக்க நடவடிக்கை

Posted by - August 26, 2017
கொழும்பு பொலிஸ் சேவையை, நகர பொலிஸ் மற்றும் மேல் மாகாண பொலிஸ் என இரண்டாக பிரிக்குமாறு புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான உப குழு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.
மேலும்

அமைச்சர் அர்­ஜுன மீதான மான நஷ்ட வழக்கு தள்­ளு­படி

Posted by - August 26, 2017
பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற்கு எதி­ராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சும­தி­பா­ல­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மானநஷ்ட வழக்­கினை நுகே­கொடை நீதிமன்றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.
மேலும்

முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்பட்ட சட்­டங்­க­ளுக்கு மாறாக அவரே செயற்­ப­டு­கின்றார் : திஸா­நா­யக்க

Posted by - August 26, 2017
ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகும் பட்­சத்தில் அவ­ருக்கு கட்­சியின் தலை­மைப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்ற திருத்­தத்தினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே நடை­மு­றைப்­ப­டுத்­தினார்.
மேலும்

சட்டமூலத்தின் பின் 75-100 நாட்களில் உள்ளூராட்சி தேர்தல்கள்

Posted by - August 26, 2017
பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 75-100 நாட்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்படுகிறது

Posted by - August 26, 2017
சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்பட்டுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. 
மேலும்

ராமேஸ்வரத்திலிருந்து கடத்தயிருந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted by - August 26, 2017
ராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு அருகாமையில் இருப்பதால் இந்த பகுதியில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 
மேலும்

லண்டன்: பிரபல இந்திய நகைக் கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Posted by - August 26, 2017
கிழக்கு லண்டன் நகரில் உள்ள பிரபல இந்திய நகைக் கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு 18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன மோதிரத்தை ‘மீட்டுக் கொடுத்த’ கேரட்!

Posted by - August 26, 2017
கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம் காணாமல் போன மோதிரம் கிடைத்துள்ளது.
மேலும்