தென்னவள்

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம்

Posted by - August 27, 2017
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26) வடமராட்சியில் நடைபெற்றுள்ளது.
மேலும்

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை அறுவடை வெற்றிகரமான இடம்பெறுகிறது

Posted by - August 27, 2017
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று வருவதாக இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். 
மேலும்

யானைத் தாக்குதல்கள் அதிகரிப்பு

Posted by - August 27, 2017
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் அபிவிருத்திகளுக்கு மத்தியில் இடம்பெறும் காடழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் அதிகளவில் சஞ்சரிக்கின்றன. இதையடுத்து பல்வேறு நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாக கடந்த…
மேலும்

பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மாதம் 10 துடன் நிறைவு

Posted by - August 27, 2017
சட்டவிரோதமான முறையில் தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 
மேலும்

குற்றச்சாட்டுக்கு பின்னணியின் பல நிறுவனங்கள் உள்ளன

Posted by - August 27, 2017
தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

தேசிய வேலைத்திட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் விரிவான பணி

Posted by - August 27, 2017
´புரவெசி அத்வெல்´ (பிரஜைக்களுக்கான உதவிக்கரம்) மற்றும் ´கிராம சக்தி் ஆகிய தேசிய வேலைத்திட்டங்கள், நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் விரிவான பணிகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை மேம்படுத்துவதற்கான சவால்களின் மத்தியில் அந்த சவால்களுக்கு முறையான வகையில்…
மேலும்

கோகுல இந்திரா கட்சி பதவி பறிப்பு – அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

Posted by - August 27, 2017
அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
மேலும்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவி பறிப்பு: தினகரன் அதிரடி நடவடிக்கை

Posted by - August 27, 2017
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு

Posted by - August 27, 2017
பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகை கடந்த 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்ந்து 20.78 ஆக அதிகரித்துள்ளது சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும்