தென்னவள்

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

Posted by - September 1, 2017
சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும்

திலக் மாரப்பன – சுஷ்மா சுவராஜ் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

Posted by - September 1, 2017
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை விஜயம் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 
மேலும்

ஜாம்பியா உக்ரையன் நாடுகள் புதிய கடற்படை தளபதிக்கு அழைப்பு

Posted by - September 1, 2017
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல்டிராவிஸ் சின்னாய்யாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜாம்பியா மற்றும் உக்ரையன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. 
மேலும்

இந்திய மீனவர்கள் 76 பேர் விடுவிப்பு

Posted by - September 1, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்

Posted by - September 1, 2017
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உள்ள முறையான சட்டநடவடிக்கையின் போது அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக பீள்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
மேலும்

முன்னாள் இராணுவத் தளபதிக்காக அரசு நடவடிக்கை எடுக்கும்

Posted by - September 1, 2017
சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 
மேலும்

மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

Posted by - September 1, 2017
மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

நியூசீலாந்தில் மறைவாய் வாழ்ந்த ஒரு மூத்த தமிழன் மறைவு!

Posted by - September 1, 2017
நியூசீலாந்தில் தொழில் ரீதியாகக் குடியேறிவர்களில் முதன்மைக் குடியேற்றவாசிகள் என்ற பெயரைப்பெற்றவர்கள் இலங்கையர்கள் வைத்தியர்கள் என்ற விபரத்தை அமரர் டொக்டர் இராசலிங்கம் எழுதிய வைத்தாங்கி ஒப்பந்தம் பற்றிய ஆங்கில நூலில் அறிந்தேன்.
மேலும்

டெக்சாஸ் வெள்ளத்தில் தவித்த பெண்! கனடாவில் இருந்து காப்பாற்றிய தமிழ் இளைஞன்

Posted by - September 1, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்ணுக்கு கனடா தமிழர் ஒருவர் உதவிய சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.
மேலும்