தியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்து 30 வருடங்கள் கடந்து விட்டன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களாக செயற்பட்ட புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் உயிரிழந்து விட்டார்கள் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த அவர்களினது உடலங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.