தென்னவள்

டிரைவிங் லைசென்சு கூட்டத்தை குறைக்க சிறப்பு கவுண்டர் திறப்பு

Posted by - September 9, 2017
அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் டிரைவிங் லைசென்சு கூட்டத்தை குறைக்க சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.
மேலும்

நதிகளை மீட்போம் விழிப்புணர்வு கூட்டம்: சென்னையில் நாளை நடக்கிறது

Posted by - September 9, 2017
சென்னையில் ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
மேலும்

தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.32½ லட்சம் சுருட்டிய இளம்பெண் கூட்டாளி கைது

Posted by - September 9, 2017
தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.32½ லட்சம் சுருட்டிய இளம்பெண் கூட்டாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு: உயர் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்கள் நோட்டீஸ்

Posted by - September 9, 2017
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து நோட்டீஸ் வழங்கி உள்ளன.
மேலும்

தலைமை ஆசிரியரின் உத்தரவாதத்தை ஏற்று சென்னை பள்ளி மாணவிகளின் போராட்டம் வாபஸ்

Posted by - September 9, 2017
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததை ஏற்று போராட்டம் முடிவுக்கு வந்தது.
மேலும்

80 வயதில் முதுகலைமாணி பட்டம் பெற்ற கனடாவில் வாழும் யாழ். ஆசிரியை!

Posted by - September 9, 2017
கனடாவில் வாழும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் 80 வயதில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார். மீசாலையை சேர்ந்த திருமதி யோகரட்ணம் செல்லையா
மேலும்

நியூசிலாந்தில் ஈழத்து யுவதியின் மனிதாபிமான செயற்பாடு!

Posted by - September 9, 2017
நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக வழங்கியுள்ளார்.
மேலும்

இரசாயனப் பதார்த்தங்கள் உள்ள பழங்கள் கம்பஹாவில் விற்கத் தடை

Posted by - September 8, 2017
நாட்டில் விற்பனையாகும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழ வகைகளில் நச்சுத்தன்மை மற்றும் இரசாயணப் பதார்த்தங்கள் அடங்கிய மூலப் பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்திலுள்ள…
மேலும்

உள்ளூர் வெளியூர் அரிசி வகைகளைக் கலந்து, குறைந்த விலைக்கு விற்கும் மோசடி

Posted by - September 8, 2017
அரசாங்கம் அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கினாலும், அரிசி வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பழைய விலைகளுக்கே அரிசி வகைகள் விற்கப்பட்டு வருவதாகவும், மினுவாங்கொடை – மரந்தகஹமுல ஐக்கிய அரிசி விற்பனை சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத்தளபதி சந்திப்பு

Posted by - September 8, 2017
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று (7) ராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்…
மேலும்