தென்னவள்

பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - September 19, 2017
பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்திகதி தெரியும்: டி.டி.வி. தினகரன்

Posted by - September 19, 2017
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்தேதி தெரிந்து விடும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது

Posted by - September 19, 2017
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்து உள்ளது.
மேலும்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று நடக்கிறது!

Posted by - September 19, 2017
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும்

மியான்மரில் மனித உரிமை மீறல்: ஆங் சான் சூகி கண்டனம்

Posted by - September 19, 2017
மியான்மர் நாட்டு அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகி ரக்கினே மாநிலத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

புத்ததாசவின் மனு குப்பைத் தொட்டியில்

Posted by - September 18, 2017
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையை சுவீகரித்தலுக்கு எதிராக கடுவெலை முன்னாள் நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாசவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வலுவிலக்கச் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் யார்?

Posted by - September 18, 2017
அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள், விளக்கமுடையவர்கள் என ஒரு தரப்பும் அதனை ஆதரிக்காதவர்கள் அறிவற்றவர்கள்,
மேலும்

டிலானின் விருப்புக்கு தேர்தலை வைப்பதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை

Posted by - September 18, 2017
விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி ´தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை´ என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
மேலும்

மோசடியாளர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராட்டம்

Posted by - September 18, 2017
எந்தவித வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறினாலும், மின்சார சபையில் இடம்பெற்றுள்ள மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை தாம் மீண்டும் பணிக்கு திரும்ப போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

விக்டர் அன்டனி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

Posted by - September 18, 2017
முன்னாள் பிரதியமைச்சர் விக்டர் அன்டனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்