தேர்தல் முறைகேடு செய்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தென்கொரியா, சியோலியில் இடம்பெற்று வரும் இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கலந்து கொண்டுள்ளார்.