தென்னவள்

ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது

Posted by - September 27, 2017
எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மேலும்

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

Posted by - September 27, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 
மேலும்

சுகாதார கல்விப் பணியகம் நீக்கப்படவுள்ளது!

Posted by - September 27, 2017
சுகாதார அமைச்சின் கீழ் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார கல்விப் பணியகம் இன்று(26) முதல் இல்லாமலழிக்கப்பட போவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும்

பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளை பாதுகாக்கிறது: கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு

Posted by - September 27, 2017
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றன என்று கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும்

மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 3 பேர் சுட்டுக்கொலை

Posted by - September 27, 2017
மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீன தொழிலாளி நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
மேலும்

வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந்தேதி வெளியீடு: தேர்தல் கமிஷன் தகவல்

Posted by - September 27, 2017
வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
மேலும்

தமிழ் அமைப்பினர் கோரிக்கை ஏற்பு: வைகோவிற்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு

Posted by - September 27, 2017
தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை

Posted by - September 27, 2017
இந்திய டாக்டர் தம்பதியர் மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,300 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
மேலும்

தீவிரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என பார்க்கக்கூடாது: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

Posted by - September 27, 2017
தீவிரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்கக் கூடாது என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியது.
மேலும்