தென்னவள்

உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்- வித்யாசாகர் ராவ்

Posted by - September 29, 2017
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவினையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு

Posted by - September 29, 2017
திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ்மக்களுக்கு விளக்கமளிகவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு!

Posted by - September 28, 2017
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் – புருஜோத்தமன் தங்கமயில் !

Posted by - September 28, 2017
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன்…
மேலும்

மியன்மார் அகதிகள் விவகாரம்: விசாரணை மேற்கொள்ள உத்தரவு

Posted by - September 28, 2017
கல்கிசையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு குற்றப் பிரிவுக்கு, பதில் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். 
மேலும்

மியன்மார் அகதிகள் தொடர்பில் வடக்கில் விஷேட கவனயீர்ப்பு பிரேரணை

Posted by - September 28, 2017
இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தில் தங்க வைப்பதை வட மாகாண சபை அங்கீகரிக்கும், எதிர்க்கப் போவதில்லை என, விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 
மேலும்

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள் பற்றி ஆராய குழு

Posted by - September 28, 2017
தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 
மேலும்

மலேசியர்கள் வட கொரியா செல்லத் தடை – வெளியுறவுத்துறை மந்திரி அறிவிப்பு

Posted by - September 28, 2017
வடகொரியாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கு செல்ல தடை விதித்து மலேசியா வெளியுறவுத்துறை மந்திரி இன்று அறிவித்துள்ளார்.
மேலும்

அண்டார்டிகாவில் 250 சதுர கி.மீ. பனிப்பாறை உடைந்தது

Posted by - September 28, 2017
அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்