தென்னவள்

மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

Posted by - October 20, 2017
மேதின பூங்கா – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் முதல் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததால் தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
மேலும்

மெர்சல் பட காட்சியை நீக்க சொல்வதா? தமிழிசைக்கு அன்புமணி கண்டனம்

Posted by - October 20, 2017
மத்திய அரசை விமர்சிக்கும் மெர்சல் பட காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுச்சி பயணம்!

Posted by - October 20, 2017
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால் “நமக்கு நாமே” பயணம் பாணியில் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
மேலும்

ஊழியர்கள்- பொதுமக்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்: இல.கணேசன் எம்.பி.

Posted by - October 20, 2017
அனைத்து பஸ் நிலையங்களையும் முறையாக பராமரித்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

டெங்கு விழிப்புணர்வு செய்யாத தனியார் பள்ளிக்கு நோட்டீசு: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - October 20, 2017
திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத தனியார் பள்ளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.
மேலும்

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

Posted by - October 19, 2017
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய
மேலும்

பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு

Posted by - October 19, 2017
பாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.
மேலும்

கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு

Posted by - October 19, 2017
வறுமையை ஒழித்துக்கட்டும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.
மேலும்

தாஜுதீன் கொலை விவகாரம் : ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்!

Posted by - October 19, 2017
றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
மேலும்

ஹிருணிகாவிற்கு புதிய பதவி : வழங்கினார் ரணில்!

Posted by - October 19, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்