தென்னவள்

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை

Posted by - October 23, 2017
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணை டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் கலந்துகொள்கிறார்கள்.
மேலும்

2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: தமிழகத்தில் 3½ லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - October 23, 2017
தமிழகத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 3½ லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாளில் தொடங்கும்: வானிலை அதிகாரிகள்

Posted by - October 23, 2017
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும்

கரும்பு விவசாயிகளுக்கு, நிலுவைதொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - October 23, 2017
சர்க்கரை ஆலைகள் கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் தமிழக அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

யாழில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!

Posted by - October 23, 2017
யாழில் இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
மேலும்

அரியாலை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த இளைஞன் மரணம்

Posted by - October 22, 2017
யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.
மேலும்

தற்போதைய போராட்டங்கள் தேவையானவையா? – பி.மாணிக்கவாசகம்

Posted by - October 22, 2017
அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல.
மேலும்

தேர்தலில் வெற்றிபெற மகிந்த செய்ததை தற்போது மைத்திரி செய்கிறார் – சாள்ஸ் நிர்மலநாதன்!

Posted by - October 22, 2017
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அப்போதைய பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கு தமது கட்சிக்காரர்களை நியமித்ததுபோல்,
மேலும்

சிங்­க­ளத் தலை­வர்­க­ளுள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதி­வி­லக்­கா­ன­வர் அல்­லர்!

Posted by - October 22, 2017
தமிழ் மக்­க­ளுக்கு உரித்­துக்­கள் வழங்­கப்­ப­டு­வதை எதிர்க்­கும் சிங்­க­ளத் தலை­வர்­க­ளுள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதி­வி­லக்­கா­ன­வர் அல்­லர்.
மேலும்

சிவ­னொ­ளி­பாதமலை விஷேட வலயம்

Posted by - October 22, 2017
சிவ­னொ­ளி­பா­த­மலைப் பிர­தே­சத்தை எந்­த­வொரு உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் உட்­ப­டாத  விஷேட வல­ய­மாக வர்த்­த­மானி அறி­வித்­தல்  ­மூலம்  பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடு­வ­தற்கு  பாரா­ளு­மன்ற கட்­சித்­த­லை­வர்கள்  தீர்­மா­னித்­துள்­ளனர்.
மேலும்