தென்னவள்

சென்னை – கடலோர மாவட்டங்களில் 2 நாளில் 40 செ.மீட்டர் மழை பெய்யும் அபாயம்

Posted by - November 2, 2017
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெய்யும் மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன.
மேலும்

2 சிறுமிகள் பலி: மின்சார ஊழியர்கள் கவன குறைவை ஏற்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 2, 2017
மின்கசிவு காரணமாக 2 சிறுமிகள் பலியான சம்பவத்திற்கு அரசு பணியாளர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் டெங்கு கடுமையாக பாதித்துள்ளது: டி.டி.வி.தினகரன்

Posted by - November 2, 2017
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பாதித்துள்ளது என்று திருச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
மேலும்

இன்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Posted by - November 2, 2017
இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து கொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி!-ச.பொட்டு

Posted by - November 2, 2017
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர்…
மேலும்

மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது!

Posted by - November 1, 2017
சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது.
மேலும்

மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளை ஏற்கிறோம்!

Posted by - November 1, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் மருத்துவக் கல்லூரி பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கும் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
மேலும்

மட்டு. செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - November 1, 2017
கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று  உத்தரவிட்டார்.
மேலும்