சென்னை – கடலோர மாவட்டங்களில் 2 நாளில் 40 செ.மீட்டர் மழை பெய்யும் அபாயம்
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெய்யும் மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன.
மேலும்
