தென்னவள்

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை வீட்டின் கதவில் செதுக்கிய தமிழ் உணர்வாளன்!

Posted by - March 29, 2018
வீட்டின் கதவில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழ் உணர்வாளன்…! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார்.  தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்.…
மேலும்

வெனிசுலா சிறைச்சாலையில் தீ விபத்து – 68 பேர் உயிரிழப்பு

Posted by - March 29, 2018
வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்தனர். சிறையை உடைத்து தப்பிக்கும் முயற்சியாக தீ வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும்

எகிப்து அதிபர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்!

Posted by - March 29, 2018
எகிப்தில் கடந்த மூன்று தினங்களாக அதிபர் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை
மேலும்

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – டொனால்டு டிரம்ப்

Posted by - March 29, 2018
வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

சுடப்பட்டதற்கு பிறகு மலாலா முதல் முறையாக பாகிஸ்தான் பயணம்

Posted by - March 29, 2018
தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக மலாலா யூசுப் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர். 
மேலும்

அன்னா ஹசாரேயின் தொடர் உண்ணாவிரதம் வாபஸ்

Posted by - March 29, 2018
லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இன்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
மேலும்

பா.ஜனதாவை எதிர்க்க தயாராகும் திராவிட நாடு மாநிலங்கள்

Posted by - March 29, 2018
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 6 மாநிலங்களும் ஒன்றாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. இதனால் மீண்டும் திராவிட நாடு கொள்கை வலுப்பெற தொடங்கியுள்ளது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ராஜினாமா செய்ய தயார்- 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் அறிவிப்பு

Posted by - March 29, 2018
காவிரி மேலாண்மை வாரியம் கோரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார கால கெடு நிறைவு – தமிழக விவசாயிகள் ஏமாற்றம்

Posted by - March 29, 2018
உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் 46-வது நாளாக நீடிப்பு

Posted by - March 29, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும்