தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை வீட்டின் கதவில் செதுக்கிய தமிழ் உணர்வாளன்!
வீட்டின் கதவில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழ் உணர்வாளன்…! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்.…
மேலும்
