தென்னவள்

சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது – மணிவண்ணன்

Posted by - March 31, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மைத்திரிக்கு ஒரு கடிதம்!

Posted by - March 31, 2018
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களால் மீண்டும் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்பு

Posted by - March 31, 2018
தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும்

திருத்தம் செய்யப்பட்ட புகையிரத பெட்டிகள் மீண்டும் சேவையில்

Posted by - March 31, 2018
புகையிரத திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து போக்குவரத்து தகுதியற்ற நிலையில் இருந்து புகையிரத பெட்டிகளை திருத்தியமைத்து மீண்டும் போக்குவரத்துக்கா இணைத்துக் கொண்டுள்ளது. 
மேலும்

குளங்களை புனரமைப்பு செய்யும் பணணிகள் ஆரம்பம்!

Posted by - March 31, 2018
உலர் வலய பிரதேசத்தில் உள்ள 2400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 
மேலும்

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்!

Posted by - March 31, 2018
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

எனது ஆட்சிக் காலத்தில் பாதாள உலகக் குழுவினரின் நடவக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது!

Posted by - March 31, 2018
தமது ஆட்சிக் காலத்தில் பாதாள உலகக் குழுவினரின் நடவக்கைகளை கட்டுப்படுத்த முடிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணில் எடுத்த அதிரடி முடிவு!

Posted by - March 31, 2018
தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முகம் கொடுப்பதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும்

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க வாய்ப்பு

Posted by - March 31, 2018
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். மும்பையில் நடைபெற உள்ள சினிமா நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு…
மேலும்

தமிழகத்தில் காலியிடம் இல்லை; புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம்: முதல்வர் பழனிசாமி

Posted by - March 31, 2018
தமிழக அரசியலில் காலியிடம் ஏதும் இல்லை. புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பாக 120 ஜோடிகளுக்கு திருமணம்…
மேலும்