சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது – மணிவண்ணன்
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்
