தென்னவள்

ஏமன் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து – அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் நாசம்

Posted by - April 1, 2018
ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அகதிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான நிவாரணப் பொருட்கள் நாசமடைந்தன. 
மேலும்

கொசுவை ஒழிக்க ரேடார் அடங்கிய புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா விஞ்ஞானிகள்

Posted by - April 1, 2018
நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஏமன் கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்- இந்தியர் காயம்

Posted by - April 1, 2018
ஏமன் கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயம் அடைந்தார்.
மேலும்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு லண்டனில் இறுதிச்சடங்கு

Posted by - April 1, 2018
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச்சடங்கு லண்டனில் நேற்று நடைபெற்றது.
மேலும்

ஆட்சி பறிபோகும் பயத்தால் உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை!

Posted by - April 1, 2018
ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்கிற பயத்தால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். 
மேலும்

காவிரி விவகாரம் – தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடஙகியது

Posted by - April 1, 2018
காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. 
மேலும்

காவிரி விவகாரம் – மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு

Posted by - April 1, 2018
காவிரி விவகாரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

தமிழக அரசின் தலைமை செயலாளர், தலைமை வழக்கறிஞர் இன்று ஆளுநருடன் சந்திப்பு

Posted by - April 1, 2018
காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
மேலும்

இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள்! -ஜெயா பிரசாந்தி

Posted by - April 1, 2018
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளையும், இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையும் எழுத்தாளர் ஜெயா பிரசாந்தி வெளியிப்படுத்தியுள்ளார்.
மேலும்

மக்கள் நிலங்களை நிச்சயம் விடுவிப்பார்களாம் -வேதநாயகன்

Posted by - March 31, 2018
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி
மேலும்