தென்னவள்

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்!

Posted by - April 12, 2018
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

உயிரோடு இருந்தவருக்கு உடலை பதப்படுத்தும் மருந்து – பெண் உயிரிழப்பு

Posted by - April 12, 2018
ரஷியாவில் சிகிச்சையின் போது தவறுதலாக உடலை பதப்படுத்தும் மருந்து கொடுத்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி

Posted by - April 12, 2018
ஆப்கானிஸ்தான் காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.
மேலும்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை

Posted by - April 12, 2018
துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

Posted by - April 12, 2018
மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி

Posted by - April 12, 2018
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும்

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

Posted by - April 12, 2018
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். 
மேலும்

இரட்டை இலை வழக்கில் கால அவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்

Posted by - April 12, 2018
இரட்டை இலை வழக்கில் காலஅவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்

சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Posted by - April 12, 2018
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். 
மேலும்

வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் – சத்யராஜ்

Posted by - April 12, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுவதாக சத்யராஜ் கூறியிருக்கிறார். 
மேலும்