தென்னவள்

லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

Posted by - April 20, 2018
லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் – மக்கள் கடும் அவதி

Posted by - April 20, 2018
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. 1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவில் வெயில் சுட்டெரிப்பது இதுவே முதன் முறையாகும்.
மேலும்

தமிழக கவர்னர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும்- முத்தரசன்

Posted by - April 20, 2018
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - April 20, 2018
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும்

தொடர் போராட்டம் எதிரொலி – ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - April 20, 2018
சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாதமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க.…
மேலும்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து – உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

Posted by - April 20, 2018
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். 
மேலும்

சென்னை நகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது – அதிகாரிகள் தகவல்

Posted by - April 20, 2018
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும்

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது – சென்னை காவல்துறை

Posted by - April 20, 2018
விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை பதிலளித்துள்ளது.
மேலும்

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ் – ராணி எலிசபெத்

Posted by - April 20, 2018
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரிட்டன் ராணி எலிசபெத் நேற்று(19) தொடங்கி வைத்தார். தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்

Posted by - April 20, 2018
பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன என அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
மேலும்