தென்னவள்

மீனவர்களுக்கு நிவாரணத்தொகை: உயர்த்தி வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted by - April 23, 2018
மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…
மேலும்

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

Posted by - April 23, 2018
10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும்

பஸ்-கார்-ஆட்டோக்களில் பேனிக்பட்டன் கட்டாயம் விரைவில் அமல்படுத்த திட்டம்

Posted by - April 23, 2018
பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பஸ்களில் அபாய கால எச்சரிக்கை கருவியான ‘பேனிக்பட்டன்’ விரைவில் பொருத்தப்பட உள்ளது.
மேலும்

தலையில் கல்லடிப்பட்டும் ரத்தம் வழிய கடமையாற்றிய காஞ்சி எஸ்.பி!

Posted by - April 23, 2018
செங்கல்பட்டு அருகே இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் சாலை மறியலை அகற்றச்சென்ற எஸ்.பி. கல்வீச்சில் மண்டை உடைந்தும் தனது பணியை விடாமல் செய்ததை மற்ற காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். போராட்டம் நடக்கும்போது கல்வீச்சு போன்ற சம்பவங்களில் காவலர்கள் தாக்கப்படுவது சகஜமாக நடக்கும்…
மேலும்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – அரியானாவில் 4 பேர் கைது!

Posted by - April 23, 2018
அரியானாவின் கைதால் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும்

மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை!

Posted by - April 23, 2018
மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

நடுவானில் ஏர் இந்தியா விமான ஜன்னல் உடைந்த விழுந்ததில் 3 பேர் காயம்!

Posted by - April 23, 2018
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னல்கள் ஏர் டர்புலன்ஸ் காரணமாக உடைந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
மேலும்

நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Posted by - April 23, 2018
தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின்போது ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும்

விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 23, 2018
‘பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
மேலும்

தூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கிறது: பிருந்தா கரத்

Posted by - April 23, 2018
தூக்கு தண்டனையை கொள்கை அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பதாக பிருந்தா கரத் கூறினார்.
மேலும்