மீனவர்களுக்கு நிவாரணத்தொகை: உயர்த்தி வழங்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டுமென்றால் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…
மேலும்
