தென்னவள்

மக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா

Posted by - April 29, 2018
பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்

வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

Posted by - April 29, 2018
வடக்கு மாலியில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சி குழு நடத்திய தாக்குதலில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களை சேர்ந்த 40 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

550 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி

Posted by - April 29, 2018
பெரு நாட்டில் 550 ஆண்டுகளுக்கு 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
மேலும்

ஆர்.கே நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Posted by - April 29, 2018
சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ரூபாய் நோட்டை காட்டி பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
மேலும்

காவிரி விவகாரம் – தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போராட்டம்: ஜி.கே. மணி

Posted by - April 29, 2018
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போராடும் என்று ஜி.கே.மணி கூறினார்.
மேலும்

தினகரன் அணி அழிவுபாதையில் செல்கிறது – அமைச்சர் பாண்டியராஜன்

Posted by - April 29, 2018
தினகரன் அணி அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
மேலும்

காவிரி விவகாரத்தில் மெரினா போராட்டம் சேப்பாக்கத்துக்கு மாற்றம் – வேல்முருகன்

Posted by - April 29, 2018
காவிரி விவகாரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐகோர்ட் அனுமதி அளிக்காததால் சேப்பாக்கத்தில் போராட்டம் நடக்கும் என வேல்முருகன் அறிவித்துள்ளார். 
மேலும்

அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்

Posted by - April 29, 2018
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ‘‘அம்மா அணி’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இதன் தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது. 
மேலும்

தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக சம்பந்தன் கூறுவார்!

Posted by - April 28, 2018
தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து உரிய நேரத்தில் மக்களுக்கு கூறவேண்டிய விடயங்களைக் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.
மேலும்

பாழடைந்த கட்டடங்களில் மன நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்துள்ள இரணைதீவு மக்கள்! -சிவகரன்

Posted by - April 28, 2018
பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணை தீவு என பெயர் வந்ததாக அந்த ஊர்…
மேலும்