தென்னவள்

டெல்டா மாவட்டங்களில் மத்திய அதிரடி படை பயிற்சிக்காக வந்தது- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Posted by - April 30, 2018
டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ள மத்திய படையினர் பயிற்சிக்காகவே வந்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 
மேலும்

கொலை செய்யப்பட்ட ஈழ ஏதிலி கிருஷ்ணகுமாரின் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

Posted by - April 30, 2018
கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்று   கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது.
மேலும்

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித பண்டங்கள்

Posted by - April 30, 2018
பௌத்தத்தின் உயரிய பாரம்பரியங்களை இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் நிமித்தம், பாகிஸ்தானிய அரசாங்கம் அந்நாட்டில் காணப்படும் புத்த பெருமானின்
மேலும்

ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகள் 2 ஆம் திகதி

Posted by - April 30, 2018
காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகளை அரச அனுசரனையுடன் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெற உள்ளது. 
மேலும்

பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

Posted by - April 30, 2018
எப்பாவல பகுதியில் உள்ள விகாரையில் வைத்து பெண்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
மேலும்

மீண்டும் அடுத்த மாதம் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு!

Posted by - April 30, 2018
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அடுத்த மாதம் முதல் தமது சந்திப்புகளை மீள ஆரம்பிக்கவுள்ளது. அதில் அங்கம் வகிக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை வழங்கியுள்ளார். எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்றத்தின்…
மேலும்

தமிழீழ எழுச்சி பாடலால் வல்லை மண் மகிழ்ச்சி ஆரவாரம்!

Posted by - April 29, 2018
வல்வை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒலித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதத்தினால் ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
மேலும்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்

Posted by - April 29, 2018
மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன்
மேலும்

லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர் லியோனின் தாயார் காலமானார்!

Posted by - April 29, 2018
புலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயார் நேற்று காலமானார். சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற வாய்ப்பு!

Posted by - April 29, 2018
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது
மேலும்