தென்னவள்

தமிழக சுகாதாரப்பணிகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்- கவர்னர் பேச்சு

Posted by - May 1, 2018
தமிழகத்தில் நடந்து வரும் சுகாதாரப்பணிகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று கவர்னர்
மேலும்

இந்தியா வந்தார் செர்பிய துணை பிரதமர் – 4 நாட்கள் சுற்றுப்பயணம்

Posted by - May 1, 2018
செர்பிய துணை பிரதமர் நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்த பயணத்தில் துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
மேலும்

மராட்டியத்தில் கொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்து 3 வயது சிறுமி பலி

Posted by - May 1, 2018
மராட்டியத்தில் கொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்த 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் வெந்துபோனதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும்

திரிபுரா முதல்-மந்திரியை டெல்லிக்கு அழைக்க காரணம் என்ன?: மாநில அரசு விளக்கம்

Posted by - May 1, 2018
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட திரிபுரா முதல்-மந்திரி பிப்லப் குமாரை டெல்லிக்கு அழைத்ததற்கான காரணம் குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும்

சிங்கப்பூர் இந்து கோவிலில் பண மோசடி – நிர்வாகிகள் 2 பேர் இடை நீக்கம்

Posted by - May 1, 2018
சிங்கப்பூர் இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் பண மோசடி செய்தது தொடர்பாக நிர்வாகிகள் இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும்

மதுரை- வங்கியில் ரூ.10 லட்சம் திருட்டு

Posted by - May 1, 2018
மதுரையில் இந்தியன் வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சிப்பதா? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்

Posted by - May 1, 2018
செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் – பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்!

Posted by - May 1, 2018
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

நாளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

Posted by - April 30, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்

தமிழர்களைக் கடத்திய கடற்படை அதிகாரி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதாக கூட்டுப்படை தளபதி மீது குற்றச்சாட்டு!

Posted by - April 30, 2018
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று இலங்கையின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்