தென்னவள்

நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா

Posted by - May 5, 2018
இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது. 
மேலும்

உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை – ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறப்பு

Posted by - May 5, 2018
லண்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை 5 ஆண்டுகளுக்கு பின் ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
மேலும்

நாளை நீட் தேர்வு – தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு பயணம்

Posted by - May 5, 2018
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். 
மேலும்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள்-2

Posted by - May 5, 2018
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு
மேலும்

இன்று புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள்!-1

Posted by - May 5, 2018
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.
மேலும்

புற்­று­நோ­யால் இறந்த போராளி பிரதீபனின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி மோசடி!

Posted by - May 4, 2018
அண்மையில் புற்­று­நோ­யால் இறந்த போராளி சந்­தி­ர­சே­க­ரம் பிர­தீ­பன் பெயரினை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளை சிலர் மேற் கொண்டு வருவதாகவும் அவர்
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த அனைவரும் ஒத்துழைப்போம்!

Posted by - May 4, 2018
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 09ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.
மேலும்

தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே! கஜேந்திரகுமாரின் உறுதியான கருத்து!

Posted by - May 4, 2018
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம்

Posted by - May 4, 2018
இருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள்.
மேலும்