தென்னவள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டியதில்லை – சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அறிக்கை

Posted by - May 7, 2018
4 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துள்ளோம் என கூறி கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும்

நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் அடுத்தவாரம் ஆய்வு

Posted by - May 6, 2018
நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் அடுத்தவாரம் ஆய்வு செய்கிறார்.
மேலும்

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

Posted by - May 6, 2018
சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். 
மேலும்

நிருபர்களிடம் கடும் கோபத்துடன் சீறிய தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - May 6, 2018
நீட் தேர்வு தொடர்பான தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் நிருபர்களிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோபத்துடன் சீறினார்.
மேலும்

டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய 28 துருக்கியர்கள் கைது

Posted by - May 6, 2018
டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட துருக்கியை சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர். 
மேலும்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

Posted by - May 6, 2018
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

இஸ்ரேல் பிரதமர், மோடியுடன் தொலைபேசியில் பேச்சு

Posted by - May 6, 2018
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரான் விவகாரம் குறித்து பேசினார். 
மேலும்

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் – 1,600 பேர் கைது

Posted by - May 6, 2018
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் நவால்னி உட்பட சுமார் 1,600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும்

தேர்வு மைய குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. தான் காரணம்: தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - May 6, 2018
தேர்வு மைய குளறுபடியால் 5,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதிக்கு உள்ளான நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. ஒத்துழைக்க வில்லை என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. மருத்துவ படிப்புக் கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி…
மேலும்