தென்னவள்

நியோமல் மற்றும் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - May 8, 2018
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு!

Posted by - May 8, 2018
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
மேலும்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரை!

Posted by - May 8, 2018
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தனது அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தினார். 
மேலும்

ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் கைது

Posted by - May 8, 2018
ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்

இறப்பர் உற்பத்தி பாதுகாக்கப்பட வேண்டும்!

Posted by - May 8, 2018
சர்வதேச இறப்பர் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் அமைச்சரின்
மேலும்

கணவன் – மனைவி சடலமாக மீட்பு : மரணத்தில் பொலிஸார் சந்தேகம் : விசாரணைகள் தீவிரம்

Posted by - May 8, 2018
குருநாகலை – ரிதிகம, கிரிபத்கல்ல பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று தம்பதிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்ப்பிரயோகம்

Posted by - May 8, 2018
வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

மட்டக்குளியில் விசேட சுற்றிவளைப்பு!

Posted by - May 8, 2018
மட்டக்குளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி, பிரதமர் பகல் கனவு காண்கின்றனர்!

Posted by - May 8, 2018
ஜனாதிபதியும் ,பிரதமரும் பகல் கனவு கண்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் செயற்படுவதையே அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும்

லெபனான் பாராளுமன்ற தேர்தல் – போராளி இயக்கமான ஹெஸ்புல்லா வெற்றி முகம்

Posted by - May 8, 2018
லெபனான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், போராளி இயக்கமான ஹெஸ்புல்லா – அமல் கட்சி கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. 
மேலும்