ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியதை அடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்த எம்.பி.க்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மன்னார்குடி அருகே தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணனை கைது செய்துள்ள போலீஸார், சொத்துத் தகராறில் கொலை செய்தாரா? அல்லது பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது,
வன்முறையாளர்கள் கற்களை வீசும் போது ஹெட்போன் மாட்டியிருந்ததால் எனது எச்சரிக்கையை எனது மகன் கவனிக்கவில்லை என காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபரின் தந்தை உருக்கமாக கூறியுள்ளார்.
நேரு பூங்கா- சென்ட்ரல், இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்தினை பாதுகாப்பு கமிஷனர் வருகிற 14, 15-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து 2 வாரத்தில் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.