தென்னவள்

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அமெரிக்கா

Posted by - May 9, 2018
ஈரானுடன் அமெரிக்கா செய்து  கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து  விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது – கிம் ஜாங் அன் திடீர் சீன பயணமா?

Posted by - May 9, 2018
சீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது. இதனால் கிம் ஜாங் அன் ‘திடீர்’ சீன பயணம் மேற்கொண்டதாக யூகங்கள் எழுந்து உள்ளன.
மேலும்

‘அமெரிக்காவுக்கு மரணம்’ ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்து எம்.பி.க்கள் கோஷம்

Posted by - May 9, 2018
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியதை அடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்த எம்.பி.க்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். 
மேலும்

ஆப்பிரிக்காவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் – 17 பேர் பலி

Posted by - May 9, 2018
தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.
மேலும்

தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணன் கைது: போலீஸ் விசாரணை

Posted by - May 9, 2018
மன்னார்குடி அருகே தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணனை கைது செய்துள்ள போலீஸார், சொத்துத் தகராறில் கொலை செய்தாரா? அல்லது பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது,
மேலும்

ரூ.1 கோடி சம்பளமாகப் பெறும் இந்தியப் பெண் – கூகுளில் அடித்த ஜாக்பாட்

Posted by - May 9, 2018
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியத்தில், பீகாரைச் சேர்ந்த மதுமிதா ஷர்மா என்ற பெண்ணுக்கு வேலை கிடைத்துள்ளது.
மேலும்

ஹெட்போன் மாட்டியிருந்ததால் கற்களை கவனிக்கவில்லை – காஷ்மீரில் பலியான சென்னை வாலிபரின் தந்தை

Posted by - May 9, 2018
வன்முறையாளர்கள் கற்களை வீசும் போது ஹெட்போன் மாட்டியிருந்ததால் எனது எச்சரிக்கையை எனது மகன் கவனிக்கவில்லை என காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபரின் தந்தை உருக்கமாக கூறியுள்ளார். 
மேலும்

நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் 2 வாரத்தில் ஓடும்

Posted by - May 9, 2018
நேரு பூங்கா- சென்ட்ரல், இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்தினை பாதுகாப்பு கமி‌ஷனர் வருகிற 14, 15-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து 2 வாரத்தில் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

நிர்மலா தேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்க தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

Posted by - May 9, 2018
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. 
மேலும்

ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

Posted by - May 9, 2018
சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்