தென்னவள்

சீமானை கைது செய்ய போலீஸ் தீவிரம்: முன்ஜாமீன் கேட்டு மனு

Posted by - May 21, 2018
மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ.பி.எஸ்!

Posted by - May 21, 2018
தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது என்று டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.
மேலும்

ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார்- அமெரிக்கா

Posted by - May 21, 2018
ஈரானுடன் 2015-ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிய அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. 
மேலும்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளிகள் பலி

Posted by - May 21, 2018
ஆப்கானிஸ்தான், கந்தஹார் பகுதியில் இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டுவரும் குழாய் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 
மேலும்

கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை 15 நிமிடங்களில் உயிரிழந்தது

Posted by - May 21, 2018
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் இன்று பிறந்த குழந்தை 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
மேலும்

தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம்!

Posted by - May 21, 2018
சாலையில் வசித்து வந்த ஃபாத்திமா ஒத்மன் எனும் பெண்ணுக்கு உதவிய மனிதாபிமானம் கொண்ட மக்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து தான் போயிருப்பார்கள். ஃபாத்திமா ஓரிரு நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அவரது வங்கி கணக்கில் ஏறத்தாழ 170 கோடி…
மேலும்

ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி!

Posted by - May 21, 2018
ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி, 18 ஆண்டுகளுக்குமுன் குஜராத் முதல்வராக இருந்தபோது நான் சந்தித்த முதல் உலக தலைவர் நீங்கள்தான் என குறிப்பிட்டார்.
மேலும்

நினைவேந்தலின் பின்னரான சேறு பூசல்கள் யாருக்காக ?

Posted by - May 21, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அவர்களை
மேலும்

கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது!

Posted by - May 20, 2018
மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம், உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கரவெட்டி கலாசார மத்திய நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு உயிரரை மாயத்துக் கொண்டனர்!

Posted by - May 20, 2018
காதல் விவகாரத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு உயிரரை மாயத்துக் கொண்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டையைப் பகுதியில் நடந்துள்ளது.
மேலும்