தென்னவள்

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம்!

Posted by - May 23, 2018
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் ((Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
மேலும்

ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில்!

Posted by - May 23, 2018
தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் போராளியின் வீட்டில் ஆயுதப்பெட்டி மீட்பு!

Posted by - May 23, 2018
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்

Posted by - May 23, 2018
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மேலும்

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்

Posted by - May 23, 2018
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
மேலும்

அரச திருமணத்திற்குப் பிறகு பூக்கள் எங்கு சென்றன?

Posted by - May 23, 2018
லண்டனின் செயிண்ட் ஜோசஃப்ஸ் முற்றிய நோயாளிகள் இல்லத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பொட்டலம் ஒன்று அனுப்பப்பட்டது.
மேலும்

இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது !

Posted by - May 23, 2018
இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்..
மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனை நிறுத்த முடியாது!

Posted by - May 23, 2018
பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்!

Posted by - May 23, 2018
நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது.  
மேலும்