சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு 4 கோடி வழங்கியுள்ளது!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
