தென்னவள்

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில்

Posted by - May 30, 2018
கனடாவில், முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு

Posted by - May 30, 2018
கூகுள் சர்வரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த உருகுவே நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும்

பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

Posted by - May 30, 2018
ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
மேலும்

கேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

Posted by - May 30, 2018
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது. 
மேலும்

அந்தமானில் ஓட்டல் தீ விபத்தில் 3 வயது குழந்தை பலி

Posted by - May 30, 2018
அந்தமானில் ஓட்டல் தீ விபத்தில் 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 39 சுற்றுலா பயணிகள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

Posted by - May 30, 2018
சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் தாமதம்!

Posted by - May 30, 2018
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காவிரி விவகாரம் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு கடந்த 18-ந்தேதி முடிவுக்கு வந்தது. அன்றைய தீர்ப்பில், ‘தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிற காரணத்தால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே…
மேலும்

எண்ணூரில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் – மறுபரிசீலனை செய்ய கமல்ஹாசன் வலியுறுத்தல்

Posted by - May 30, 2018
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்

ஜே.வி.பி.யின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – செஹான் சேமசிங்க

Posted by - May 29, 2018
தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது 20 ஆவது அரசியல் திருத்தத்தினை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளமையானது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும்