அந்தமானில் ஓட்டல் தீ விபத்தில் 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 39 சுற்றுலா பயணிகள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காவிரி விவகாரம் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு கடந்த 18-ந்தேதி முடிவுக்கு வந்தது. அன்றைய தீர்ப்பில், ‘தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிற காரணத்தால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே…
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது 20 ஆவது அரசியல் திருத்தத்தினை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளமையானது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.