ஜூன்2ஆம் 3ஆம் திகதிகளில் ரொரன்றோவில் நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பில். ஜூன் 3, ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 – பிப 1:15: அமர்வு 2: கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி,
லண்டனிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் என்பவரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார். இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற நாடுகடந்த…