தென்னவள்

துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பவே தூத்துக்குடிக்கு ரஜினி வந்தார்- சீமான்

Posted by - June 1, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பவே ரஜினிகாந்த் வந்ததாக நெல்லையில் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும்

“ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது” – இயக்குநர் பா.இரஞ்சித்

Posted by - May 31, 2018
‘ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும்

கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்!

Posted by - May 31, 2018
ஜூன்2ஆம் 3ஆம் திகதிகளில் ரொரன்றோவில் நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பில். ஜூன் 3, ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 – பிப 1:15: அமர்வு 2: கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்
மேலும்

அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்

Posted by - May 31, 2018
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி,
மேலும்

லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

Posted by - May 31, 2018
லண்டனிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் என்பவரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார். இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற நாடுகடந்த…
மேலும்

“சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது

Posted by - May 31, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும்

45 வயதுக்குட்பட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Posted by - May 31, 2018
நாட்டில் 45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லாப் பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  
மேலும்

மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது!

Posted by - May 31, 2018
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளான மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
மேலும்

தங்க பிஸ்கட்டுகளுடன் போலந்து நாட்டுப் பிரஜை கைது!

Posted by - May 31, 2018
சட்டவிரோதமான முறையில் 100 தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயன்ற போலந்து நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்