தென்னவள்

ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும்?

Posted by - June 8, 2018
மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும். அறிக்கையில் இல்லாத ஒரு காரணியை என்னிடம்
மேலும்

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

Posted by - June 8, 2018
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும்
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - June 8, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளாவிடின், கிழக்கு மாகாண சபை தமிழர்களிடமிருந்து பறிபோகும் என அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன?

Posted by - June 8, 2018
தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
மேலும்

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Posted by - June 8, 2018
யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

சர்வதேச அளவிலான குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

Posted by - June 8, 2018
குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள்…
மேலும்

அமைந்தகரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பலி

Posted by - June 8, 2018
சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.
மேலும்

அடையாறில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - June 8, 2018
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
மேலும்

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை

Posted by - June 8, 2018
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேலும்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி

Posted by - June 8, 2018
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலியாகினர் என பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்