தென்னவள்

விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Posted by - June 9, 2018
திருவாரூரில் 12-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரித்துள்ளார். 
மேலும்

கிண்டியில் கார் தீப்பிடித்து எரிந்தது- பேராசிரியை உயிர் தப்பினார்

Posted by - June 9, 2018
சென்னை கிண்டியில் இருந்து பரங்கிமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.
மேலும்

குரங்கணி தீ விபத்து விவகாரம்: விசாரணை அறிக்கை தயார்

Posted by - June 9, 2018
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராக உள்ளதாக அதுல்யா மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் 27-ம் தேதிக்கு
மேலும்

பிளஸ்2 விடைத்தாள்களில் திருத்தப்படாத 6 பக்கங்கள் சரியான விடைக்கு மதிப்பெண் இல்லை : மாணவிகள் அதிர்ச்சி

Posted by - June 9, 2018
பிளஸ் 2 விடைத்தாள்களில் 6 பக்கங்கள் திருத்தப்படவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் திருச்சி மாணவிகள் அலைக்கழிக்கப்பட்டனர். கடந்த மாதம் 16ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து முடியும் தருவாயில் உள்ள…
மேலும்

மின்னல்தாக்கி சேதமான பெரியகோவில் கோபுரத்தில் சீரமைப்பு பணி

Posted by - June 9, 2018
தஞ்சாவூரில் மின்னல் தாக்கி சேதம் அடைந்த பெரியகோவில் கோபுர சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் புனரமைக்கும் பணிக்காக சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.
மேலும்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல் வேண்டும்!

Posted by - June 9, 2018
மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும்
மேலும்

“ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்” – நடேசனின் மனைவி

Posted by - June 9, 2018
வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சந்திரகாந்தன் கடந்த 5 ஆம்…
மேலும்

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர் கைது!

Posted by - June 9, 2018
கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்