தென்னவள்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் – எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக போராடுவோம்

Posted by - June 12, 2018
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளானது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும்

பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்

Posted by - June 12, 2018
சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
மேலும்

நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும்

Posted by - June 12, 2018
நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
மேலும்

உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை

Posted by - June 12, 2018
உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். 
மேலும்

2018-19ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

Posted by - June 12, 2018
2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
மேலும்

சபாநாயகருடன் மோதல்: விஜயதரணி வெளியேற்றம்

Posted by - June 12, 2018
தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 
மேலும்

காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது!

Posted by - June 12, 2018
காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார்.
மேலும்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது !

Posted by - June 12, 2018
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட
மேலும்

மக்களின் தீர்ப்புக்கு அஞ்சியே இன்று நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதில் அக்கறை காட்டுகின்றது!

Posted by - June 11, 2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கூட்டணியொன்றை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்குவாரானல் அவருக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவு வழங்காது என அக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மேலும்

மைத்திரி குணரத்னவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

Posted by - June 11, 2018
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்னவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்