தென்னவள்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டாலின்

Posted by - June 16, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சென்னையில் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

Posted by - June 16, 2018
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

தகுதி நீக்க வழக்கில் நிலைப்பாடு என்ன?- டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருத்து

Posted by - June 16, 2018
தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

Posted by - June 16, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 
மேலும்

10 ஆண்டுகளுக்கு பிறகு பேரனை சந்தித்த தாத்தா-பாட்டி

Posted by - June 16, 2018
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாட்டின் பேரில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா-பாட்டி இருவரும் தங்கள் பேரனை சந்தித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
மேலும்

அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா

Posted by - June 16, 2018
அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மாலை 03 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

தொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு!

Posted by - June 16, 2018
தமது பணிப்புறக்கணிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும்

மலாலாவை சுட்ட தீவிரவாதி அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பலி

Posted by - June 15, 2018
பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா பசுலுல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

மாவையைக் களமிறக்கவே பலருக்கு விருப்பம்! -சிறிதரன் எம்.பி

Posted by - June 15, 2018
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
மேலும்