தென்னவள்

மாஸ்கோவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதல் – 7 பேர் படுகாயம்

Posted by - June 18, 2018
தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் இருந்த கூட்டத்தில் கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

இந்திய மாணவர் கொலை வழக்கு: அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு

Posted by - June 18, 2018
அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு – தலீபான்களுடன் சமரச பேச்சுக்கு அதிபர் அழைப்பு

Posted by - June 18, 2018
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்து உள்ளார். 
மேலும்

ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ள மோசடி மன்னன் நிரவ் மோடி மீது புதிய வழக்கு?

Posted by - June 18, 2018
ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ள மோசடி மன்னன் நிரவ் மோடி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
மேலும்

வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

Posted by - June 18, 2018
வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். 
மேலும்

தமிழ் அரசுக் கட்சியில் இருந்து 7 பேர் நீக்கம்!

Posted by - June 17, 2018
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய பின்பு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை மீறிச் செயல்பட்ட 9 உறுப்பினர்களில் 7 பேரை உடனடியாக கட்சியில் இருந்து இடை நிறுத்துவது என நேற்றைய மத்திய செயல்குழுக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.
மேலும்

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டம்!

Posted by - June 17, 2018
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

இரத்தினபுரி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் கொள்ளை!

Posted by - June 17, 2018
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில்  வழக்குத் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அங்கிருந்தப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்! -மகிந்த ராஜபக்ஷ

Posted by - June 17, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,  ஹொரவ்பொத்தானை பிரசேத்திலுள்ள முக்கரவெவ கிராமத்துக்கு இன்று (17) பிற்பகல்  விஜயமொன்றை மேற்கொண்டார்.
மேலும்

விகாராதிபதியைச் சுடுவதற்கு ரூ. 30 இலட்சம் ஒப்பந்தம்

Posted by - June 17, 2018
கதிர்காமம், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி அதி. வண. கொபவக்க தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு, 30 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதென, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும்