தென்னவள்

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

Posted by - June 19, 2018
மாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். 
மேலும்

பிரித்தானியாவின் உதவியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

Posted by - June 19, 2018
கிராம மட்டத்தில் பாலங்கள் மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்காக பிரித்தானியாவின் உதவியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
மேலும்

அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் மீதான விவாதம் இன்று

Posted by - June 19, 2018
அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் சம்பந்தமாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது. 
மேலும்

தமிழகத்தில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மைய இயக்குனர் தகவல்

Posted by - June 19, 2018
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும்

சென்னை கோட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரு மாதத்தில் 4¼ கோடி பேர் ரெயில் பயணம்

Posted by - June 19, 2018
சென்னை கோட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 4¼ கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.289½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும்

சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது

Posted by - June 19, 2018
சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது
மேலும்

கடலூர் புதுப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

Posted by - June 19, 2018
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் – மனைவி பலி

Posted by - June 19, 2018
கம்போடியாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மேலும்

குழந்தைக்கு பெயர் சூட்ட வாக்குப்பதிவு நடத்திய தம்பதி

Posted by - June 19, 2018
குழந்தைக்கான பெயரை சூட்ட வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் பெயர் தேர்வு செய்த தம்பதிகள் பற்றிய செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்