தென்னவள்

ஜெயலலிதாவுக்கு ராஜதுரோகம் செய்தவர் தினகரன் – சீனிவாசன் தாக்கு

Posted by - June 24, 2018
ஜெயலலிதாவுக்கு ராஜதுரோகம் செய்தவர் டி.டி.வி.தினகரன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
மேலும்

சென்னை-சேலம் விரைவு சாலை – விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை

Posted by - June 24, 2018
சென்னை-சேலம் விரைவு சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறினார்.
மேலும்

ஆளுநர் மாளிகை முற்றுகை – ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.வினர் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - June 24, 2018
சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
மேலும்

தினகரன் கட்சியில் சேர விரும்பும் சரிதா நாயர்!

Posted by - June 24, 2018
முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். 
மேலும்

வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி – இன்னும் அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கை

Posted by - June 24, 2018
வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘சுஜாத் புகாரியின் நிலைதான்’ – பத்திரிகையாளர்களுக்கு பாஜக தலைவர் மிரட்டல்

Posted by - June 24, 2018
காஷ்மீர் பத்திரிகையாளர்கள் ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சுஜாத் புகாரியின் (சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்) நிலைதான் உங்களுக்கு என பாஜக தலைவர் லால் சிங் பேசியுள்ளார்.
மேலும்

ஜம்மு சென்றார் அமித்ஷா – நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

Posted by - June 24, 2018
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
மேலும்

சவுதி அரேபியா – கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது!

Posted by - June 24, 2018
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் அநாட்டு பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 
மேலும்

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

Posted by - June 24, 2018
ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். 
மேலும்

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது !

Posted by - June 24, 2018
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்