தென்னவள்

தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது!

Posted by - July 6, 2018
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் நிறுவன அமைப்பை சேர்ந்த  2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை!

Posted by - July 5, 2018
வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது.
மேலும்

வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - July 5, 2018
கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நியுயோர்க் டைம்ஸின் அறிக்கை பொய்யானது!

Posted by - July 5, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு பணம்  வழங்கப்பட்டதாக, அமெரிக்காவின் நியுயோர்க் டைம்ஸ் நாளிதல்
மேலும்

விஜயகலா தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கமைய விசாரணை இடம்பெறும்

Posted by - July 5, 2018
வடக்கில் எல்.ரீ.ரீ  அமைப்பையோ தெற்கில் பயற்கரவாத அமைப்பையோ மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும்

மென்டிஸ் நிறுவனம் ரவியின் நிறுவனத்துக்கு 5 மில்லியன் காசோலை

Posted by - July 5, 2018
W.M  மென்டிஸ் நிறுவனத்தினால்,  முன்னாள் நிதி அமைச்சர் ரவி  கருணாநாயக்கவுக்கு சொந்தமான, டிரான்ஸ்​போட் அன்ட் லொஜிஸ்ரிக் தனியார் நிறுவனத்தின் நிதி
மேலும்

அலோசியஸ், பலிசேன ஆகியோரிடமிருந்து 3 கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் மீட்பு

Posted by - July 5, 2018
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தங்கியிருந்த சிறைச்சாலை வார்டிலிருந்து  3கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக்கு அருகில் கைக்குண்டுகள்!

Posted by - July 5, 2018
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

இது தூக்குக் கயிறு அல்ல ஊஞ்சல் கயிறு!

Posted by - July 5, 2018
என்னை யார் யாரே தீர்மானிக்க முயற்சிக்கிறனர் தூங்குவதை எழுதுவதை பயணிப்பதை சில சமயங்களில் உண்பதைக் கூட மரணங்களோடு நான் விளையாடுவதாய் கோபங்கொள்ளும் சிலர்… என் எழுத்துக்களுக்கான வெகுமதிகளை கேலி செய்யும் சிலர்… பிறர் காலில் விழுந்து (அரச) நியமனம் பெறமுடியாத கோழை…
மேலும்

அரசாங்கம் என்னை காப்பாற்ற வேண்டும்! கெஞ்சும் விஜயகலா !

Posted by - July 5, 2018
விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது இலக்கு என்று தெரிவித்தமை பொறுப்பற்ற செயல் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்