தென்னவள்

அதிகரிக்கும் வன்முறைகள்! -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 6, 2018
நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம்.
மேலும்

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து – 17 பேர் உடல் சிதறி பலி

Posted by - July 6, 2018
மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

ஊழல் வழக்கில் இந்தோனேசிய கவர்னர் கைது!

Posted by - July 6, 2018
இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப்.இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார்.
மேலும்

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம்: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Posted by - July 6, 2018
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும்

கொள்ளையனை பிடித்து கொடுத்தவருக்கு வேலைவாய்ப்பு !

Posted by - July 6, 2018
சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி தேர்தலில் போட்டியிடலாம்!

Posted by - July 6, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. 
மேலும்

தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது!

Posted by - July 6, 2018
தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும்

அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது வழக்கு!

Posted by - July 6, 2018
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும்

நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை: தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

Posted by - July 6, 2018
நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும்

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது!

Posted by - July 6, 2018
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் நடந்தது. இதில், அணைகளில் ஆவியாகும் நீரின் அளவை கணக்கிட வானிலை ஆய்வுத்றையை நாடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும்