தென்னவள்

தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன இடமாற்றம்!

Posted by - July 7, 2018
தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறினார். 
மேலும்

பொலிஸாருக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் சிறியதாக கருதி விட முடியாது!

Posted by - July 7, 2018
பொலிஸாருக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் சிறியதாக கருதி விட முடியாது என்று பெலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்நதர கூறியுள்ளார். 
மேலும்

இடர் நிலைக்கு முன் தயார் நிலை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்!

Posted by - July 7, 2018
அனுராதபுரம் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பதன் காரணமாக ஏற்படும் வெள்ள நிலைமையை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “இடர் நிலைக்கு முன் தயார் நிலை” நிகழ்ச்சித் திட்டம் இன்று (07) முற்பகல் மல்வத்து ஓயா ஜெர்மன் பாலத்துக்கருகாமையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்

Posted by - July 7, 2018
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது.
மேலும்

விஜயகலாவை விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழு!

Posted by - July 7, 2018
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில்
மேலும்

ஜப்பானில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

Posted by - July 7, 2018
ஜப்பான் நாட்டில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.
மேலும்

ஜப்பானில் தொடரும் கனமழை – 15 பேர் பலி

Posted by - July 7, 2018
கடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும்

கனடா – சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

Posted by - July 7, 2018
கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்