தென்னவள்

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோருகிறது!

Posted by - July 13, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
மேலும்

“யாழ். முற்றம்” – உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை நாளை ஆரம்பம்!

Posted by - July 13, 2018
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நாளை(14) “யாழ் முற்றம்” என்கின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை ஆரம்பமாகவுள்ளது. அங்கு
மேலும்

தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் – கமல்ஹாசன் அறிவிப்பு

Posted by - July 13, 2018
தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
மேலும்

வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா?

Posted by - July 13, 2018
வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் ஆவாரா? என எதிர்ப் பார்க்கப்படுகிறது. 
மேலும்

மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரி வழக்கு!

Posted by - July 13, 2018
மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
மேலும்

பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம் எதிரொலி – முதலமைச்சர் அவசர ஆலோசனை!

Posted by - July 13, 2018
பேரிடர் மீட்பு பயிற்சியின்போது கல்லூரி மாணவி அடிபட்டு இறந்ததையடுத்து, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். 
மேலும்

குரங்கணி தீ விபத்து – விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்

Posted by - July 13, 2018
குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார். 
மேலும்

பாகிஸ்தானில் வேட்பாளரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு!

Posted by - July 13, 2018
பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

தெரசா மேயின் பிரெக்சிட் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் – டிரம்ப்

Posted by - July 13, 2018
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் பிரெக்சிட் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்
மேலும்