தென்னவள்

தஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு

Posted by - July 14, 2018
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் தா.பாண்டியன்,பழ.நெடுமாறன் பங்கேற்கின்றனர்.
மேலும்

`மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்!’ – காட்டுமன்னார் கோவில் அருகே மின்வாரிய ஊழியர் கைது

Posted by - July 14, 2018
கடலூர் மாவட்டம் லால்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்சாரத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் தமிழினியனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
மேலும்

நிலக்கரி ஊழல் வழக்கு – தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கம்

Posted by - July 14, 2018
மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.
மேலும்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி – ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்

Posted by - July 14, 2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
மேலும்

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

Posted by - July 14, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

விஜயகாந்த்துக்காக மண்சோறு சாப்பிட்ட தே.மு.தி.க தொண்டர்கள்!

Posted by - July 14, 2018
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று தே.மு.தி.க-வினர் இன்று மதுரை மாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினர். 
மேலும்

மாநிலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் – தமிழக அரசு முடிவு !

Posted by - July 14, 2018
இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவே (யு.ஜி.சி.) தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும்

எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை!

Posted by - July 14, 2018
எகிப்து நாட்டில் ஒரே நாளில் இரு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - July 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே டிரம்ப் பேபி பலூன் – அமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு

Posted by - July 13, 2018
பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது. 
மேலும்