எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு – பரபரப்பான சூழலில் இன்று விசாரணையை தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்த உள்ளார்.
மேலும்
