தென்னவள்

விரைவில் சுதந்திர கூட்டமைப்பு அமைச்சுக்களிலும் மாற்றம்

Posted by - February 25, 2018
விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 
மேலும்

சுவிஸ் கிராமங்களின் கொண்டாட்டம்! – சப்போசன்

Posted by - February 25, 2018
சுவிஸ்லாந்தில் வருடம் தோறும் நகரங்கள் , கிராங்களின் திருவிழா “பஸ்நாத்” கொண்டாட்ப்பட்டு வருகின்றது. நேற்று (24) சபோசன் என்னும் இடத்தில் கொண்டப்பட்டபோது ஊர்வலங்களை  வீதி உலா சென்ற காட்சிகள்….  
மேலும்

கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­புகள் நடத்த தடை!

Posted by - February 25, 2018
கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­பு­களை பகல் 1மணி­வரை நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண கல்­வி­க­லா­சார அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் அறி­வித்­துள்­ளது.
மேலும்

சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹாங்காங்கில் கைது

Posted by - February 25, 2018
2016-ம் ஆண்டு நவம்பரில் 6 பேருடன் சிறையை உடைத்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹாங்காங்கில் நேற்று கைது செய்யப்பட்டான்.
மேலும்

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல்

Posted by - February 25, 2018
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அரசு ஆதரவு படைகள் ஆவேச தாக்குதல் நடத்தும் நிலையில், 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது.
மேலும்

ஏமனில் 14 பேரை பலி வாங்கிய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.

Posted by - February 25, 2018
ஏமனில் ராணுவ தலைமையகம் மீது நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியான சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

Posted by - February 25, 2018
சோமாலியா நாட்டின் மொகடிசு நகரில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும்

எங்கள் நாடு புனிதர்களின் பூமி – பாகிஸ்தான் திடீர் காமெடி

Posted by - February 25, 2018
மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வாழும் நாடல்ல, எங்கள் நாடு புனிதர்களின் பூமி என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்

Posted by - February 25, 2018
அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.
மேலும்