தென்னவள்

ரஜினி அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது- ரஜினியின் அண்ணன் பேட்டி

Posted by - August 4, 2018
ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று திருப்பத்தூரில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். 
மேலும்

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது

Posted by - August 4, 2018
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும்

வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் 13000 ஆயிரம் ரூபா தண்டம் !

Posted by - August 3, 2018
வவுனியா ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் ஓமந்தைப்பகுதியில் வியாபார நிலையத்தில் காலாவதியான பிஸ்கட் மற்றும் பேரீச்சம்பழம் என்பவற்றை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் 13000 ஆயிரம் ரூபா தண்டம் அறிவிடப்பட்டுள்ளது.
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்வதா, இல்லையா?

Posted by - August 3, 2018
கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் செவ்வாய்க் கிழமை சபாநாயகர் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்?

Posted by - August 3, 2018
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட மஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகளை புகைப்படம் எடுக்க சென்ற ஊடகவியலாளர்கள‍ை வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும்

அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் எவ்வகையிலும் நியாயமற்றது

Posted by - August 3, 2018
அரச வைத்திய அதிகாரிகள் இன்று முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் எவ்வித நியாயங்களும் அற்றது என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 
மேலும்

வில்பத்து காடழிப்பு விவகாரம்; அமைச்சர் ரிஷாதின் கோரிக்கை குப்பைக்கு

Posted by - August 3, 2018
பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை
மேலும்

மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை!

Posted by - August 3, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது. யாழ் மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுத்…
மேலும்

புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு: சம்பந்தனிடம், பொதுநலவாய செயலாளர் நாயகம் உறுதி!

Posted by - August 3, 2018
ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும், முழுமையான அமைதியும், சமாதானமும் மக்களிடையே இல்லை என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்