“சுவாசித்து மூன்று ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், “சுவாசித்து மூன்று ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
மேலும்
